எச்சரிக்கை: இது வெட்டியாக இருந்த ஒரே காரணத்தினால் எழுதப்பட்ட பதிவு. (வேலை இருக்கு, இருந்தாலும் நாம வெட்டிதான்…!)
இப்ப ஒரு ரெண்டு நாளா யாரொ ஒரு மலேசிய மாமேதை இந்த வலைப்பதிவில ஒரு ரெண்டு பதிவை சுத்தி சுத்தி வட்டமடிக்குது. ஏனெண்டு எனக்கிண்டா விளங்கேல்லை. வெள்ளவத்தை, புரூஸ்லீ – இந்த ரெண்டு வெத்து வேட்டு போஸ்ட்டுகள மட்டும் இந்த அனானி ஒரு மணித்தியாலத்துக்கு கிட்ட வாசிச்சிருக்கு (45 + 8+ 3). அப்பிடி என்னதான் அதில இருக்கு எண்டு எனக்கே விளங்கேல்லை…!
எண்டாலும் என்னில இவ்வளவு அன்பு வச்சு வாற இந்த அன்புள்ள அனானிக்கு எனட இதயபூர்வமான நன்றிகள்…!
:)))))) அந்த பதிவை நானும் போய் படிக்கறேன் 🙂